Menu
Your Cart

2023 Releases

தமிழ்க் கூலி
-5 %
இரண்டாம் உலகப் போர் தென்கிழக்காசியாவில் வசித்த தமிழர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 80 ஆயிரம் தமிழர்கள் செத்துப் போனார்கள். மேலும் ஆயிரக் கணக்கானவர்கள் குடும்பங்களைப் பறிகொடுத்து அநாதைகளாக அலைந்து திரிந்தார்கள். அந்தக் கதையைச் சொல்கிறது தமிழ்க் கூலி, யார் தமிழ்க் கூலி? தமிழ்க் கூலி என்பவன் ஒரு ..
₹152 ₹160
தமிழ்ச் சான்றோர்கள்
-5 %
அ.கா. பெருமாள் எழுதிய 'தமிழறிஞர்கள்' என்ற நூலின் இரண்டாம் பகுதிதான் 'தமிழ்ச் சான்றோர்கள்.' இதில் 35 தமிழறிஞர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. முந்தைய நூலைப் போலவே தமிழறிஞர்களின் வாழ்க்கை, அவர்கள் எழுதியவை பற்றிய தகவல்கள் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அக்காலத் தமிழறிஞர்களிடம் சமஸ்கிருத வெறுப்பில்லை; 1894..
₹309 ₹325
தமிழ்ச் சிறார் இலக்கியம் : யதார்த்தமும் எதிர்காலமும்
-5 % Out Of Stock
ஒரே நேரத்தில் சிறார் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் எச்சரிக்கை உணர்வையும் ஊட்டுவதாக இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. காலத்தின் தேவையறிந்து சரியான நேரத்தில் எழுதித் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல், சிறார் இலக்கியப் பயணத்தில் ஒரு முக்கியமான துடுப்பசைவாக இருக்கும் என நம்புகிறேன். இலக்கிய உலகத்தில் புழங்கிக் ..
₹266 ₹280
தமிழ்நாட்டின் பெண் விடுதலைப் போராளிகள்
-5 %
ஆண்களுக்கு இணையாக அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தாலும் அது சரிவர வெளியுலகிற்கு அறியப்படவில்லை என்றும் சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் கூறியுள்ளார். நாட்டின் “75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி இந்நூல், தமிழ்நாட்டின் பெண் விடு..
₹133 ₹140
தமிழ்நாட்டுச் சட்ட மேதைகள்
-5 %
எழுத்தாளர் அசோகமித்திரனின் ‘18வது அட்சக்கோடு’ நாவலில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி குறித்த விவரிப்பு உள்ளது. இதன் வழி சர்.சி.பி.ராமசாமியை தமிழ் வாசகர்கள் அறிவார்கள். ஆனால், சி.பி.ராமசாமி என்ற ஆளுமையின் முழுமையான சித்திரத்தை உதாரணமான சம்பவங்களுடன் அன்ப..
₹238 ₹250
Showing 1021 to 1032 of 1878 (157 Pages)